மன்னாரில் பொலிஸாருக்கு தடுப்பூசி ஏற்றும் செயற்பாடு முன்னெடுப்பு
கொரோனா பரவல் காரணமாக மன்னார் மாவட்டத்தில் இம்மாதம் மாத்திரம் 82 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் கொரோன பரவல் அதிகளவு பரவி வருகின்ற நிலையில் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கையும் இடம் பெற்று வருகின்றமை குறிப்பிடதக்கது.
மன்னாரில் பொலிஸாருக்கு தடுப்பூசி ஏற்றும் செயற்பாடு முன்னெடுப்பு
Reviewed by Author
on
May 24, 2021
Rating:

No comments:
Post a Comment