எக்ஸ்பிரஸ் பேர்ள்' கப்பலினால் பாதிக்க பட்ட மீனவர்களுக்கு 5, 000/- கொடுப்பனவு
சமுர்த்தி பயனாளிகள், அரச கொடுப்பனவு பெறுபவர்கள், கொவிட் தொற்றுக் காரணமாக தொழிலை இழந்தவர்கள், ´எக்ஸ்பிரஸ் பேர்ள்´ கப்பல் தீப்பற்றிக் கொண்டதன் காரணமாக நெருக்கடிக்குத் தள்ளப்பட்டிருக்கும் கடற்றொழிலாளர்களுக்கு இந்தக் கொடுப்பனவு வழங்கப்படும்.
சுமார் 65 ஆயிரத்திற்கு மேற்பட்ட குடும்பங்களுக்கு இந்தக் கொடுப்பனவு வழங்கப்படவுள்ளது. இதற்காக அரசாங்கம் மூவாயிரம் கோடி ரூபாவை ஒதுக்கீடு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
எக்ஸ்பிரஸ் பேர்ள்' கப்பலினால் பாதிக்க பட்ட மீனவர்களுக்கு 5, 000/- கொடுப்பனவு
Reviewed by Author
on
May 30, 2021
Rating:
Reviewed by Author
on
May 30, 2021
Rating:


No comments:
Post a Comment