அண்மைய செய்திகள்

recent
-

பானைக்குள் விழுந்து ஒன்றரை வயது குழந்தை பரிதாபமாக பலி..!

குழந்தை தனது வீட்டின் பின்னால் தண்ணீர் நிரப்பப்பட்ட பானையில் இருந்து தண்ணீர் எடுக்க முயன்ற வேளையிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. உயிரிழந்த குழந்தையின் சடலம் பிரேத பரிசோதனைக்காக தம்புள்ளை மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

 இந்த சம்பவம் தொடர்பில் கலேவெல காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

பானைக்குள் விழுந்து ஒன்றரை வயது குழந்தை பரிதாபமாக பலி..! Reviewed by Author on May 29, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.