வீட்டில் இருந்த கொரோனா நோயாளி தப்பியோட்டம்
அதன்படி நேற்றைய தினம் பொரளை பொலிஸ் நிலைய அதிகாரிகள் சுகாதார பிரிவினருடன் குறித்த நபரை சிகிச்சை மத்திய நிலையத்திற்கு அழைத்துச் செல்வதற்காக அவரது வீட்டுக்கு சென்றபோது அவர் வீட்டில் இருந்து வெளியேறி உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
குறித்த நபரின் புகைப்படம் மேலே பதிவு பெற்றுள்ள நிலையில் குறித்த நபர் தொடர்பில் தகவல் தெரிந்தால் கீழுள்ள இலக்கங்களுக்கு அறியத்தருமாறு பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொரளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி -071 85 91 587
வீட்டில் இருந்த கொரோனா நோயாளி தப்பியோட்டம்
Reviewed by Author
on
May 29, 2021
Rating:

No comments:
Post a Comment