5000 ரூபா நிவாரண கொடுப்பனவு வழங்க அரசாங்கம் தீர்மானம்
ஜூன் மாதம் 2 ஆம் திகதி முதல் 5000 ரூபா நிவாரண கொடுப்பனவு வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சமுர்த்தி பெறுநர்கள், தொழில் இழந்தோர் மற்றும் குறைந்த வருமானம் பெறுவோருக்கு இவ்வாறு நிவாரண கொடுப்பனவு வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதற்காக 30 மில்லியன் ரூபாவினை அரசாங்கம் ஒதுக்கியுள்ளதாக இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
5000 ரூபா நிவாரண கொடுப்பனவு வழங்க அரசாங்கம் தீர்மானம்
Reviewed by Author
on
May 28, 2021
Rating:
Reviewed by Author
on
May 28, 2021
Rating:


No comments:
Post a Comment