மன்னார் நானாட்டான் பகுதியில் திடீர் பீ.சி.ஆர். பரிசோதனை.
குறிப்பாக பயணத் தடை நாட்களில் வெளியில் நடமாடுகின்ற மற்றும் கடமை நிமிர்த்தமாக சென்ற அரச உத்தியோகத்தர்கள் ,வியாபாரிகள் , விவசாயிகள் என 150 க்கும் மேற்பட்டவர்களுக்கு நானாட்டான் பேரூந்து நிலையத்தில் வைத்து பீ.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது.
குறித்த நடவடிக்கையில் நானாட்டான் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் ரூபன் லெம்பேட் , நானாட்டான் பொது சுகாதார பரிசோதகர்கள் ஆகியோர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மன்னார் நானாட்டான் பகுதியில் திடீர் பீ.சி.ஆர். பரிசோதனை.
Reviewed by Author
on
June 03, 2021
Rating:
Reviewed by Author
on
June 03, 2021
Rating:






No comments:
Post a Comment