அண்மைய செய்திகள்

recent
-

பசியில்லா மன்னார் அமைப்பின் ஊடாக கொரோன நிவாரண உதவிகள் வழங்கி வைப்பு

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நாடளவிய ரீதியில் விதிக்கப்பட்டுள்ள தொடர் பயணத்தடை காரணமாக பாதிக்கப்பட்ட கூலி தொழிலில் ஈடுபடும் பிந்தங்கிய குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு மன்னார் புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலையில் 1990ஆம் ஆண்டு உயர் கல்வி பயின்ற மாணவர் ஒன்றியத்தின் நிதி உதவியுடன் பசி இல்லா மன்னார் அமைப்பின் ஊடாக நிவாரண பொருட்கள் கையளிக்கப்பட்டுள்ளது 

 நானாட்டன் மற்றும் மன்னார் பகுதிகளை சேர்ந்த தெரிவு செய்யப்பட்ட ஒரு தொகுதி குடும்பங்களுக்கு முதற்கட்டமாக அத்தியாவசிய பொருட்களான அரிசி,மா,சீனி,பருப்பு,வெங்காயம்,உருளைகிழங்கு,உள்ளடங்களான பொருட்கள் அடங்கிய பொதிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது







பசியில்லா மன்னார் அமைப்பின் ஊடாக கொரோன நிவாரண உதவிகள் வழங்கி வைப்பு Reviewed by Author on June 01, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.