அண்மைய செய்திகள்

recent
-

பலத்த மழையுடனான வானிலையால் 06 பேர் உயிரிழப்பு

பலத்த மழையுடனான வானிலையால் இதுவரை 06 பேர் உயிரிழந்துள்ளர். 7 மாவட்டங்களை சேர்ந்த 183,028 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 5,375 பேர் வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டு, பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் குறிப்பிட்டது.

 இந்நிலையில், களனி கங்கையின் சீதாவக்க, கடுவளை, பியகம, கொலன்னாவ, களனி,கொழும்பை அண்மித்த பகுதிகளில் ஏற்பட்டுள்ள வௌ்ள நிலைமை, மேலும் அதிகரிக்கக்கூடும் என நீர்ப்பாசனத் திணைக்களம் எச்சரித்துள்ளது. இதனால் மக்கள் அவதானமாக செயற்பட வேண்டும் என திணைக்களம் அறிவுத்தியுள்ளது.

பலத்த மழையுடனான வானிலையால் 06 பேர் உயிரிழப்பு Reviewed by Author on June 05, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.