அண்மைய செய்திகள்

recent
-

வரலாற்றில் இன்று - 05.06.2021

 பொன்.சிவகுமார் நினைவுகள் 

*26.08.1950ஆம் ஆண்டு யாழ் உரும்பிராயில் பிறந்தார். 

*கல்வித் தரப்படுத்தலுக்கு எதிராக தொடங்கப்பட்ட தமிழ் மாணவர் பேரவையில் செயற்பட்டவர் . 

*பல தடவை கைது செய்யப்பட்டு சிறை சென்றவர். 

*1971ம் ஆண்டு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் உறுப்பினராக இருந்த அல்பிரட் துரையப்பாவின் வாகனத்திற்கு குண்டு தாக்குதல் நடத்தினார். 

*கோப்பாய் பகுதியில் 1974 ஆம் ஆண்டு 23 வயதில் சயனைட் அருந்தி தன்னுயிரை மாய்த்தவர்.

*இவரது நினைவாக தமிழீழ மாணவர் எழுச்சி நாள்  கொண்டாடப்பட்டு வருகின்றது.



வரலாற்றில் இன்று - 05.06.2021 Reviewed by Author on June 05, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.