'மன்னாரின் அபிவிருத்திக்கான பயணம்' அமைப்பினால் 150 குடும்பங்களுக்கு உலர் உணவு பொதிகள் வழங்கி வைப்பு.
மருதமடு,அந்தோனியார் புரம்,தேவன் பிட்டி,மூன்றாம் பிட்டி,பரப்பாங்கண்டல்,சாந்தி புரம்,செல்வநகர் ஆகிய கிராமங்களில் இருந்து தெரிவு செய்யப்பட்ட குடும்பங்களுக்கே குறித்த உலர் உணவுப் பொதிகள் கையளிக்கப்பட்டது.
'மன்னாரின் அபிவிருத்திக்கான பயணம்' அமைப்பின் பிரதி நிதிகளான பி.வி.டக்ஸன்,அன்ரனி டேவிட்சன்,மதன்,லக்ஸன்,பிரேம் குமார் ஆகியோர் இணைந்து நேரடியாக சென்று வழங்கி வைத்தமை குறிப்பிடத்தக்கது.
'மன்னாரின் அபிவிருத்திக்கான பயணம்' அமைப்பினால் 150 குடும்பங்களுக்கு உலர் உணவு பொதிகள் வழங்கி வைப்பு.
Reviewed by Author
on
June 20, 2021
Rating:
Reviewed by Author
on
June 20, 2021
Rating:














No comments:
Post a Comment