உடுவில் புளியடி ஞானவைரவர் கோவில் காணியை அடாத்தாக பிடித்த மண் மாபியாக்கள்
இந்நிலையில் 31.05.2021 ம் திகதி குறித்த ஆலய நிர்வாகத்தினர் மற்றும் பொதுமக்கள் குறித்த அடாத்துகாரரை அழைத்து வினாவிய பொழுது தாங்கள் போதைபொருள் பாவிப்பவர்கள் உட்புகாது வேலி அமைத்தாக கூறினார். இதன் பொழுது குறித்த வேலியை அகற்றுமாறும் கோவில் நிர்வாகம் தேவையான இடத்தில் வேலிகளை அமைக்குமாறு தெரிவிக்கப்பட்டது.
குறித்த காணி அடாத்துகாரருக்கு கந்தையா மயில்வாகனம் என்பர் ஒரு நீர் இறைக்கும் இயந்திரம் வைப்பதற்கு எனது காணியின் ஒரு துண்டை வழங்கியிருந்ததோடு .இவ்வறையின் பயன்பாடு இல்லை என்றால் குறித்த அறையை தன்னிடம் ஒப்படைக்குமாறு அறிவுறித்தியிருந்தார்.இருப்பினும் சில ஆண்டுகளுக்கு முன் அடாத்துகாரர் குறித்த அறை அமைந்தது பகுதியை பிறிதொரு நபருக்கு விற்பனை செய்ய முயன்றுள்ளனர். பின்னர் அம்முயற்ச்சி தடுத்து நிறுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது
உடுவில் புளியடி ஞானவைரவர் கோவில் காணியை அடாத்தாக பிடித்த மண் மாபியாக்கள்
Reviewed by Author
on
June 01, 2021
Rating:
Reviewed by Author
on
June 01, 2021
Rating:




No comments:
Post a Comment