அடம்பன் மத்திய மகா வித்தியாலயத்திற்கு 3 மாடிகளைக் கொண்ட தொழில்நுற்ப ஆய்வு கூடம் அமைக்க அடிக்கல் நாட்டி வைப்பு.
-பாடசாலையின் அதிபர் பரஞ்சோதி தலைமையில் இடம் பெற்ற குறித்த நிகழ்வில் விருந்தினர்களாக மடு வலயக்கல்வி பணிப்பாளர் எஸ்.சத்தியபாலன், பங்குத்தந்தை மற்றும் வடமாகாண கல்வித்திணைக்கள பொறியியலாளர் ஆகியோர் கலந்து கொண்டு அடிக்கல்லினை நாட்டி வைத்தனர்.
-இதன் போது பாடசாலை ஆசிரியர்கள்,மாணவர்கள்,பாடசாலை அபிவிருத்திக்குழு பிரதி நிதிகள்,பெற்றோர்,பழைய மாணவர்கள் என பலர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
அடம்பன் மத்திய மகா வித்தியாலயத்திற்கு 3 மாடிகளைக் கொண்ட தொழில்நுற்ப ஆய்வு கூடம் அமைக்க அடிக்கல் நாட்டி வைப்பு.
Reviewed by Author
on
July 16, 2021
Rating:

No comments:
Post a Comment