மாகாணங்களுக்கு இடையிலான ரயில், பஸ் சேவைகளுக்கு மீண்டும் தடை..!
அதன்படி, நாளை (17) முதல் ஓக்ஸ்ட் 1ஆம் திகதி வரை பொதுப்போக்குவரத்து சேவைகள் இடம்பெறாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தற்போதைய கொவிட் நிலைமையை கருத்திற்கொண்டே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மாகாணங்களுக்கு இடையிலான ரயில், பஸ் சேவைகளுக்கு மீண்டும் தடை..!
Reviewed by Author
on
July 16, 2021
Rating:

No comments:
Post a Comment