அண்மைய செய்திகள்

recent
-

நாட்டில் மேலும் 198 பேர் கொரோனாவால் பலி

நாட்டில் மேலும் 198 பேர் கொரோனாத் தொற்றால் மரணித்தனர் என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரச தகவல் திணைக்களம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விபரம் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கமைய நாட்டில் இதுவரையில் பதிவாகியுள்ள கொரோனா மரணங்களின் மொத்த எண்ணிக்கை 7 ஆயிரத்து 948 ஆக அதிகரித்துள்ளது. 

நேற்று முன்தினம் உயிரிழந்த 198 பேரில் 119 ஆணகளும் 79 பெண்களும் அடங்குகின்றனர் என்றும் அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இவர்களுள் 30 வயதுக்குக் குறைவான ஆண் ஒருவரும் அடங்குவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் மேலும் 198 பேர் கொரோனாவால் பலி Reviewed by Author on August 26, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.