அண்மைய செய்திகள்

recent
-

டயகம சிறுமி சம்பவம் தொடர்பாக ரிஷாத் எம்.பி.யிடம் விசாரணை முன்னெடுப்பு

முன்னாள் அமைச்சர் ரிஷாத்தின் வீட்டில் பணியாற்றிய போது தீக்காயங்களுக்குள்ளாகி உயிரிழந்த சிறுமி சம்பவம் தொடர்பாக ரிஷாத்திடம் விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனிடம் விசேட பொலிஸ் குழுவினர் விசாரணைகளை முன்னெடுத்து வாக்கு மூலம் பதிவு செய்துள்ளதாக பொலிஸ் உயர் அதிகாரி தெரிவித்துள்ளார். 

கொழும்பு தெற்கு சிறுவர் மற்றும் மகளிர் பணியகத் துடன் விசேட பொலிஸ் குழுவினர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்குச் சென்று ரிஷாத் பதியுதீனிடம் வாக்குமூலத்தைப் பெற்று பதிவு செய்துள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

டயகம சிறுமி சம்பவம் தொடர்பாக ரிஷாத் எம்.பி.யிடம் விசாரணை முன்னெடுப்பு Reviewed by Author on August 10, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.