மன்னாரில் பைஸர்' கொரோனா 2 ஆவது தடுப்பூசி செலுத்தும் பணி முன்னெடுப்பு-
இந்த நிலையில் பைஸர் தடுப்பூசியின் 2 ஆவது தடுப்பூசி வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (10) முதல் மாவட்டத்தில் குறிப்பிட்ட சுகாதார வைத்திய அதிகாரி பிரிவு ஊடாக வழங்கப்பட்டு வருகிறது.
இன்று செவ்வாய்க்கிழமை (10) காலை முதல் தலைமன்னாரில் இருந்து குறித்த தடுப்பூசி டிலுத்தம் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.அதனை தொடர்ந்து மாவட்டத்தில் உள்ள பொது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவு ஊடாக கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
மன்னாரில் பைஸர்' கொரோனா 2 ஆவது தடுப்பூசி செலுத்தும் பணி முன்னெடுப்பு-
Reviewed by Author
on
August 10, 2021
Rating:
Reviewed by Author
on
August 10, 2021
Rating:





No comments:
Post a Comment