நாட்டில் நாளாந்தம் 140 தொன் ஒக்சிஜன் தேவை
இந்நாட்களில் கொரோனா நோயாளர்களுக்கு நாள் ஒன்றுக்கு 140 தொன் ஒக்சிஜன் வழங்கப்படுவதாக அமைச்சின் செயலாளர், வைத்தியர் சமன் ரத்னாயக்க குறிப்பிட்டுள்ளார்.
கொரோனா தொற்று பரவுவதற்கு முன்னர் நாட்டில் நோயாளர்களுக்காக 20 தொன் ஒக்சிஜன் அளவு போதுமானதாக இருந்ததாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டில் நாளாந்தம் 140 தொன் ஒக்சிஜன் தேவை
Reviewed by Author
on
August 29, 2021
Rating:
Reviewed by Author
on
August 29, 2021
Rating:


No comments:
Post a Comment