2 ஆயிரம் ரூபாய் கிடைக்காதவர்களுக்கான அறிவிப்பு!
இதுதொடர்பாக உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சு வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் இதுவரையில் 5 இலட்சத்து 75 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு இத்தொகை வழங்கப்பட்டிருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
நாடளாவிய ரீதியில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளதால், வாழ்வாதாரத்தை இழந்தவர்கள் மற்றும் வறிய குடும்பங்களுக்காக 2 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
2 ஆயிரம் ரூபாய் கிடைக்காதவர்களுக்கான அறிவிப்பு!
Reviewed by Author
on
August 29, 2021
Rating:

No comments:
Post a Comment