மன்னார் முசலி பகுதியில் 30 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு நாளை இரண்டாவது பகுதி தடுப்பூசி
இதில் ஏற்கனவே முத்தரிப்புத்துறை பாடசாலையில் pfizer தடுப்பு மருந்தின் முதல் பகுதியை (1st dose) பெற்றுக் கொண்டவர்கள் மாத்திரம் வருகை தந்து இவ் இரண்டாவது பகுதி தடுப்பு மருந்தினை பெற்றுக் கொள்ளமுடியும். தடுப்பு மருந்தினை பெற்றுக் கொள்ள வருகைதரும் பொழுது தேசிய அடையாள அட்டை மற்றும் தடுப்பு மருந்து அட்டை என்பவற்றை கொண்டுவருதல் கட்டாயமாகும். தடுப்பு மருந்தினை பெற்று கொவிட் தொற்றிலிருந்து பாதுகாப்பு பெறுவோம்.
மன்னார் முசலி பகுதியில் 30 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு நாளை இரண்டாவது பகுதி தடுப்பூசி
Reviewed by Author
on
August 09, 2021
Rating:
Reviewed by Author
on
August 09, 2021
Rating:


No comments:
Post a Comment