சுகாதார நடைமுறைகளை பின்பற்றாமல் நாட்டை முடக்குவதால் பலனில்லை
இலங்கையில் உள்ள அனைத்து தடுப்பூசிகளும் டெல்டாவிற்கு எதிராக போராடுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
அதனால் அனைவரும் பொருப்புடன் நடந்து கொள்ள வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
சுகாதார நடைமுறைகளை பின்பற்றாமல் நாட்டை முடக்குவதால் பலனில்லை
Reviewed by Author
on
August 27, 2021
Rating:

No comments:
Post a Comment