மன்னாரில் அரச காணி தனிநபரால் அத்துமீறி கையகப்படுத்தும் முயற்சி தடுத்து நிறுத்தம்!
இவ் விடயம் தொடர்பாக முசலி பிரதேச செயலாளருடன் கலந்துரையாடினார்.
முசலி பிரதேச காணி உத்தியோகத்தர்கள் மற்றும் கிராம உத்தியோகத்தரும் அவ் இடத்திற்கு வருகை தந்து இக்காணி அரச காணியாக எல்லை படுத்தப்பட்ட காணி என்பதை உறுதி செய்தனர்.
இக் காணி அடாத்தாக பிடிக்கப்பட்டு புனரமைக்கப்பட்டு வருவதாக அரச அதிகாரிகள் பாராளுமன்ற உறுப்பினருக்கு தெரியப்படுத்தினர்.
உடனடியாக தடுத்து நிறுத்தப்பட்டு மருதமடு கிராமத்தில் காணியற்ற மக்களுக்கு உடனடியாக இக் காணிகளை பிரித்து வழங்கும் படி முசலி பிரதேச செயலாளருக்கு பாராளுமன்ற உறுப்பினரால் பரிந்துரை செய்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
மன்னாரில் அரச காணி தனிநபரால் அத்துமீறி கையகப்படுத்தும் முயற்சி தடுத்து நிறுத்தம்!
Reviewed by Author
on
August 17, 2021
Rating:

No comments:
Post a Comment