அண்மைய செய்திகள்

recent
-

கொரோனா தொற்றால் இதுவரை 19 கர்ப்பிணித் தாய்மார்கள் பலி

கொரோனா தொற்றால் இதுவரை 19 கர்ப்பிணித் தாய்மார்கள் உயிரிழந்ததாகவும் குடும்ப நல சுகாதார பணியகத்தின் பணிப்பாளர் விசேட வைத்தியர் சித்ரமாலி டி சில்வா தெரிவித்துள்ளார். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 700 கர்ப்பிணிகள் மற்றும் குழந்தை பிரசவித்த தாய்மார்கள் வைத்திய சாலைகளில் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்றால் இதுவரை 19 கர்ப்பிணித் தாய்மார்கள் பலி Reviewed by Author on August 12, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.