மேல் மாகாணத்தில் கொரோனா தொற்றாளர்களுக்கு இன்று முதல் ஒரு புதிய சிகிச்சைமுறை
கொரோனா தொற்றாளர்கள் காச்சல் நிலையில் காணப்பட்டால் B என்ற எழுத்தை ஆங்கிலத்தில் பதிவு செய்தும் , எந்த நோய் அறிகுறியும் இல்லாமல் காணப்படும் கொரோனா தொற் றாளர்கள் C என்ற எழுத்தை ஆங்கிலத்தில் பதிவு செய்தும் குறித்த விடயங்களைப் குறுஞ்செய்தியில் அனுப்ப என தெரிவி த்துள்ளனர்.
இந்த குறுந்தகவல் மூலம் கிடைக்கப்பெறும் தகவல்களுக்கு அமைய நடவடிக்கை எடுக்கப்படும் என கொவிட் 19 பரவலைக் கட்டுப்படுத்தும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் தெரி வித்துள்ளது.
வீட்டில் சிகிச்சை பெற்று வரும் கொரோனா தொற்றாளர்களுடன் 247 என்ற ஹொட்லையின் இலக்கத்துக்குத் தொடர்பு கொண்டு அவர்களின் நோய் நிலைமையை அறிந்து அவர்கள் சிகிச்சை மத்திய நிலையங்களுக்கு அனுப்பப்படுவார்கள்.
வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டவர்களுடன் 1390 என்ற இலக்கத் துடன் தொடர்பு கொண்டு ஆலோசனை வழங்கப்படும் என சுகா தார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
மேல் மாகாணத்தில் கொரோனா தொற்றாளர்களுக்கு இன்று முதல் ஒரு புதிய சிகிச்சைமுறை
Reviewed by Author
on
August 19, 2021
Rating:
No comments:
Post a Comment