மன்னாரில் இராணுவத்தினரால் வீதி சோதனை முன்னெடுப்பு.
குறிப்பாக குறித்த வீதிகள் ஊடாக மோட்டார் சைக்கிள்,முச்சக்கர வண்டி மற்றும் ஏனைய வாகனங்களில் பயணிப்பவர்கள் நிறுத்தப்பட்டு அவர்களின் உடமைகளை சோதனை செய்யப்படுவதோடு,வாகனங்களும் சோதனை செய்யப்படுகிறது.
திடீர் என குறித்த சோதனை நடவடிக்கை இடம்பெற்று வருவதால் அவ் வீதியூடாக செல்லும் மக்கள் மத்தியில் அச்ச நிலை தோன்றியுள்ளது.
மன்னாரில் இராணுவத்தினரால் வீதி சோதனை முன்னெடுப்பு.
Reviewed by Author
on
September 30, 2021
Rating:

No comments:
Post a Comment