கிராம உத்தியோகத்தர் ஒருவர் நடு வீதியில் வெட்டிக் கொலை!
பணிக்காக சென்று கொண்டிருந்த போது வான் வாகனமொன்றில் வந்த குழுவினர் அனுராதபுரம் உதங்காவ பிரதேசத்தில் வைத்து கிராம உத்தியோகத்தரை வழிமறித்து சரமாரியாக வெட்டி காயப்படுத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
படுகாயமடைந்த அவர் பிரதேசவாசிகளால் உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதும் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் முன்பே அவர் உயிரிழந்து விட்டதாக வைத்தியசாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கிராம உத்தியோகத்தர் ஒருவர் நடு வீதியில் வெட்டிக் கொலை!
Reviewed by Author
on
October 04, 2021
Rating:
Reviewed by Author
on
October 04, 2021
Rating:


No comments:
Post a Comment