தமது முறைப்பாட்டை முறையாக விசாரிக்க கோரி வவுனியா இளைஞர்கள் கோபுரத்தின் மீதேறி போராட்டம்…
அத்துடன், அவ்விடத்துக்கு அம்பியூலன்ஸ் வாகனமும் கொண்டுவரப்பட்டது.
இந்நிலையில், குறித்த இளைஞர்களின் உறவினர்கள் A9 வீதியை மறித்து போராட்டம் நடத்தினர்.
எவ்வாறாயினும், இளைஞர்கள் முன்வைத்த முறைப்பாடு தொடர்பாக உரிய முறையில் விசாரணை நடத்துவதாக பொலிஸார் வாக்குறுதி அளித்ததை அடுத்து, இளைஞர்கள் இருவரும் கோபுரத்தில் இருந்து கீழே இறங்கினர்.
அதன் பின்பு அவர்கள் அம்பியூலன்ஸ் வாகனத்தில் ஏற்றப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
தமது முறைப்பாட்டை முறையாக விசாரிக்க கோரி வவுனியா இளைஞர்கள் கோபுரத்தின் மீதேறி போராட்டம்…
Reviewed by Author
on
October 28, 2021
Rating:

No comments:
Post a Comment