வடக்கில் எரிசக்தி திட்டங்களில் முதலீடு செய்ய அதானி குழுமம் ஆர்வம்?
சில வாரங்களிற்கு முன்னர் அதானி குழுமம் கொழும்பு துறைமுகத்தின் மேற்கு கொள்கலன் முனையம் தொடர்பில் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டிருந்தது.
யாழ்ப்பாணத்தின் மூன்று தீவுகளில் எரிசக்தி திட்டமொன்றை ஆரம்பிப்பது குறித்து சீனா ஆர்வம்காட்டிவருவதாக வெளியான செய்திகளை தொடர்ந்தே இந்தியா பாதுகாப்பு கரிசனைகளை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
வடக்கில் எரிசக்தி திட்டங்களில் முதலீடு செய்ய அதானி குழுமம் ஆர்வம்?
Reviewed by Author
on
October 24, 2021
Rating:
No comments:
Post a Comment