அண்மைய செய்திகள்

recent
-

வடக்கில் எரிசக்தி திட்டங்களில் முதலீடு செய்ய அதானி குழுமம் ஆர்வம்?

இந்திய நிறுவனங்கள் பல வடக்கில் புதுப்பித்தக்க எரிசக்தி திட்டங்களில் முதலீடு செய்வது குறித்து ஆர்வத்தை வெளிப்படுத்தியுள்ளன. ஆதானி குழுமமும் வடக்கில் புதுப்பித்தக்க எரிசக்தி திட்டத்தில்முதலீடு செய்வதற்கான விருப்பத்தை வெளியிட்டுள்ளது. இது தொடர்பில் அதானி குழுமத்தின் பிரதிநிதிகள் அரசாங்க பிரதிநிதிகளை இந்த வாரம் சந்தித்து பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளவுள்ளனர் என மோர்னிங் தெரிவித்துள்ளது.

 சில வாரங்களிற்கு முன்னர் அதானி குழுமம் கொழும்பு துறைமுகத்தின் மேற்கு கொள்கலன் முனையம் தொடர்பில் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டிருந்தது. யாழ்ப்பாணத்தின் மூன்று தீவுகளில் எரிசக்தி திட்டமொன்றை ஆரம்பிப்பது குறித்து சீனா ஆர்வம்காட்டிவருவதாக வெளியான செய்திகளை தொடர்ந்தே இந்தியா பாதுகாப்பு கரிசனைகளை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

வடக்கில் எரிசக்தி திட்டங்களில் முதலீடு செய்ய அதானி குழுமம் ஆர்வம்? Reviewed by Author on October 24, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.