இலங்கை விமானப்படையினால் இயற்கை உரம் உற்பத்தி ஆரம்பம்
 விமானப்படை கட்டளை வேளாண்மை பிரிவின் முழு அர்பணிப்பணிப்பான சேவையின் கீழ் முதல்கட்டமாக 25 டொன்  நிறையுடைய  இயற்கை உரம்கள் உற்பத்திக்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதுடன்  தொடர்ந்தும் உற்பத்திகளை அதிகரிக்கும் வேலைத்திட்டம்கள் மேற்கொள்ளப்படும். இவ்வாறு உற்பத்தி செய்யப்படும் உரம்கள் விமானப்படை வேளாண்மை பிரினால் மேற்கொள்ளப்படும் வேளாண்மை உற்பத்திகளுக்கும்  விவசாய அமைச்சின்கீழ் விவசாயிகளுக்கும் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் 
இந்த ஆரம்ப நிகழ்வில்   விமானப்படை கட்டளை வேளாண்மை பிரிவின் பொறுப்பதிகாரி அதிகாரி மற்றும் வன்னி விமானப்படை விமானப்படைத்தள கட்டளை அதிகாரி உற்பட சிரேஷட் அதிகாரிகள் மற்றும் படைவீரர்கள் கலந்துகொண்டனர்.
இலங்கை விமானப்படையினால்  இயற்கை உரம் உற்பத்தி ஆரம்பம் 
 
        Reviewed by Author
        on 
        
October 24, 2021
 
        Rating: 
      

No comments:
Post a Comment