மன்னாரில் தற்போது வரை 17,167 ஏக்கர் நெற்பயிர்ச் செய்கை முழுமையாக பாதிப்பு.
தொடர்ச்சியாக பெய்த மழை காரணமாக மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் 5555 ஏக்கர், முசலி பிரதேச செயலாளர் பிரிவில் 2400 ஏக்கர், நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் 4345 ஏக்கர் , மடு பிரதேச செயலாளர் பிரிவில் 825 ஏக்கர் மற்றும் மன்னார் நகர பிரதேச செயலாளர் பிரிவில் 4042 ஏக்கர் நெற் செய்கை முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் தற்போது வரை 17,167 ஏக்கர் வயல் நிலங்கள் முற்றாக நீரில் மூழ்கியுள்ளது.என அவர் மேலும் தெரிவித்தார்.
மன்னாரில் தற்போது வரை 17,167 ஏக்கர் நெற்பயிர்ச் செய்கை முழுமையாக பாதிப்பு.
Reviewed by Author
on
November 29, 2021
Rating:

No comments:
Post a Comment