ஜப்பானில் நாளை முதல் வெளிநாட்டவர்கள் நுழையத் தடை!
உலகெங்கிலும் உள்ள அனைத்து வெளிநாட்டினரையும் நாட்டினுள் நுழைய அனுமதிப்பதில்லை என ஜப்பான் தீர்மானித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக் கின்றன. இந்த தடை நாளை (30) அமுலுக்கு வரும் என ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா அறிவித்துள்ளார். ஒமிக்ரோன் கொவிட் வைரஸ் வேகமாகப் பரவி வருவதை அடுத்து அனைத்து எல்லைகளையும் மூடிய இரண்டாவது நாடு ஜப்பான் ஆகும்.
ஜப்பானில் நாளை முதல் வெளிநாட்டவர்கள் நுழையத் தடை!
Reviewed by Author
on
November 29, 2021
Rating:
No comments:
Post a Comment