சீன உர கப்பல் நாட்டின் மேற்கு கடற்பரப்பை நோக்கி பயணிப்பதாக தகவல்
இதேவேளை, தீங்கு விளைவிக்கும் பக்டீரியா அடங்கிய உரத்தை இலங்கைக்கு அனுப்பிய சீன நிறுவனத்திற்கு பணம் செலுத்துவதை தடுப்பதற்காக பிறப்பிக்கப்பட்ட தடை உத்தரவை எதிர்வரும் 19 ஆம் திகதி வரை நீடிப்பதற்கு நீதிமன்றம் நேற்று (05) உத்தரவிட்டுள்ளது.
குறித்த கப்பலில் உள்ள சேதனப் பசளை நிராகரிக்கப்பட்டமைக்கான காரணங்கள் அடங்கிய அறிக்கையை சீன தூதரகத்தில் சமர்ப்பிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக நேற்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
சீன உர கப்பல் நாட்டின் மேற்கு கடற்பரப்பை நோக்கி பயணிப்பதாக தகவல்
Reviewed by Author
on
November 06, 2021
Rating:

No comments:
Post a Comment