கிண்ணியாவில் வன்முறை தொடர்கிறது! தௌபீக் எம்பியின் வீடு அடித்துடைக்கப்பட்டது! செய்தியாளர் மீதும் தாக்குதல்!
இதேவேளை,
தென்னிலங்கையின் பிரபல தனியார் தமிழ் தொலைக்காட்சி ஒன்றின் கிண்ணியா பிரதேசத்திற்கான செய்தியாளர் ஒருவரும் தாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கிண்ணியாவில் வன்முறை தொடர்கிறது! தௌபீக் எம்பியின் வீடு அடித்துடைக்கப்பட்டது! செய்தியாளர் மீதும் தாக்குதல்!
Reviewed by Author
on
November 23, 2021
Rating:
No comments:
Post a Comment