முல்லைத்தீவில் 60ற்கு மேற்பட்ட பயிலுனர்களுக்கு NVQ தர சான்றிதழ் வழங்கி வைப்பு
16.03.2022 அன்று பயிலுனர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு முல்லைத்தீவு மாவட்ட தேசிய பயிலுனர் கைத்தொழிற்பயிற்சி அதிகார சபை (நயிற்றா) முகாமையாளர் சி. சிவசண்முகமூர்த்தி தலைமையில் முல்லைத்தீவு மாவட்ட தேசிய பயிலுனர் கைத்தொழிற்பயிற்சி அதிகார சபை (நயிற்றா) அலுவலகத்தில் இடம்பெற்ற நிகழ்வில் மாவட்ட அரசாங்க அதிபர் க. விமலநாதன் வேள்விஷன் லங்கா ஒருங்கிணைப்பாளர் ஜெனற்ராஜ் முல்லைத்தீவு மாவட்ட மின் அத்தியட்சர் S. சயந்தன் இலங்கை போக்குவரத்து சபையின் சாலை முகாமையாளர் T. புதுமைவேலன் வித்தியானந்தாக் கல்லூரியின் அதிபர் S. பாலச்சந்திரன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டு சித்தியடைந்த 60 ற்கு மேற்பட்ட பயிலுனர்களுக்குமான NVQ தர சான்றிதழை வழங்கி வைத்தனர்
முல்லைத்தீவில் 60ற்கு மேற்பட்ட பயிலுனர்களுக்கு NVQ தர சான்றிதழ் வழங்கி வைப்பு
Reviewed by Author
on
March 18, 2022
Rating:
No comments:
Post a Comment