தடை செய்யப்பட்ட கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை சோதித்தது வடகொரியா!
கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையானது ஒரு நிலையான பாதையில் ஆயிரக்கணக்கான கிலோமீட்டர்கள் பயணிக்கவல்லது என்பதுடன், கோட்பாட்டளவில் அமெரிக்காவையும் அது சென்றடையக்கூடுமென தெரிவிக்கப்படுகின்றது.
வட கொரியா கடந்த சில வாரங்களாக ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகின்றது.
இந்நிலையில், புதிய கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையானது ஐந்தாண்டுகளுக்கு முந்தைய ஏவுகணையைக் காட்டிலும் அதிக சக்தி வாய்ந்ததும் 6000 கிலோ மீட்டர்களுக்கும் அதிக தூரம் பயணிக்கக்கூடியதுமென ஜப்பான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தடை செய்யப்பட்ட கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை சோதித்தது வடகொரியா!
Reviewed by Author
on
March 25, 2022
Rating:
Reviewed by Author
on
March 25, 2022
Rating:


No comments:
Post a Comment