நாசாவில் கடமையாற்றி பிறந்த குப்பிழான் மண்ணுக்குப் பெருமை சேர்த்த தமிழ் விஞ்ஞானி மறைவு
அவர் பிறந்து வளர்ந்த வீடு தற்போது குப்பிழான் சிவபூமி ஞான ஆச்சிரமமாக விளங்குகின்றது.
கலாநிதி.வைத்திலிங்கம் துரைசாமி அண்மையில் தனது 90 ஆவது வயதில் அடியெடுத்து வைத்திருந்தார்.
இதேவேளை, அன்னாரின் மறைவு எமது குப்பிழான் மண்ணுக்கும், ஈழத்திற்கும் பேரிழப்பு. அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறையருளைப் பிரார்த்திக்கின்றோம்.
நாசாவில் கடமையாற்றி பிறந்த குப்பிழான் மண்ணுக்குப் பெருமை சேர்த்த தமிழ் விஞ்ஞானி மறைவு
Reviewed by Author
on
March 17, 2022
Rating:
No comments:
Post a Comment