யாழ். கல்லுண்டாயில் விபத்து – வீதி அபிவிருத்தி பணியாளர் உயிரிழப்பு!
வீதி அபிவிருத்தி பணிகளுக்காக பதுளையில் இருந்து யாழிற்கு வந்திருந்த 61 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
அவரது சடலமானது உடற்கூற்று பரிசோதனைகளுக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. மேலதிக விசாரணைகளை மானிப்பாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
யாழ். கல்லுண்டாயில் விபத்து – வீதி அபிவிருத்தி பணியாளர் உயிரிழப்பு!
Reviewed by Author
on
March 11, 2022
Rating:
No comments:
Post a Comment