அண்மைய செய்திகள்

recent
-

இலங்கைக்கு அவசர உதவியாக 125 மில்லியன் ரூபாயினை வழங்குகின்றது இத்தாலி!

இலங்கைக்கு அவசர உதவியாக 125 மில்லியன் ரூபாயினை வழங்க இத்தாலி அரசாங்கம் முன்வந்துள்ளது. இலங்கைக்கான இத்தாலிய தூதரகம் இந்த விடயத்தினை உறுதிப்படுத்தியுள்ளது. இந்த நிதியானது மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களை கொள்வனவு செய்வதற்கு வழங்கப்படவுள்ளது.


இலங்கைக்கு அவசர உதவியாக 125 மில்லியன் ரூபாயினை வழங்குகின்றது இத்தாலி! Reviewed by Author on April 25, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.