தகவல்களை வழங்க அரசாங்கம் கையாளவுள்ள புதிய முறை
இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அமைச்சரவை இணைப் பேச்சாளர் கலாநிதி நாலக கொடஹேவா இதனைத் தெரிவித்துள்ளார்.
சமூக வலைதளங்களில் போலியான தகவல்கள் பரவுவதை தடுக்கும் வகையில் அரசாங்கம் இந்த முடிவை எடுத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
தகவல்களை வழங்க அரசாங்கம் கையாளவுள்ள புதிய முறை
Reviewed by Author
on
April 26, 2022
Rating:
Reviewed by Author
on
April 26, 2022
Rating:


No comments:
Post a Comment