மகாவலி கங்கையில் மூழ்கி ஒருவர் உயிரிழப்பு
கம்பளை – கல்வேல பிரதேசத்தை சேர்ந்த 27 வயதான ஆண் ஒருவரே இவ்வாறு நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கம்பளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
மகாவலி கங்கையில் மூழ்கி ஒருவர் உயிரிழப்பு
Reviewed by Author
on
April 17, 2022
Rating:
.jpg)
No comments:
Post a Comment