அரசாங்கத்திலிருந்து வெளியேறிய நாடாளுமன்ற உறுப்பினர்களை பேச்சுவார்த்தைக்கு அழைத்தார் ஜனாதிபதி
இன்றுமாலை இந்த பேச்சுவார்த்தைகள் இடம்பெறவுள்ளன.
குறிப்பிட்ட குழுவை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் இடைக்கால அரசாங்கத்தை அமைப்பது குறித்த யோசனையை முன்வைத்திருந்தனர்.
இது தொடர்பில் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்வதற்காகவே ஜனாதிபதி அவர்களிற்கு அழைப்புவிடுத்துள்ளார்.
அரசாங்கத்திலிருந்து வெளியேறிய நாடாளுமன்ற உறுப்பினர்களை பேச்சுவார்த்தைக்கு அழைத்தார் ஜனாதிபதி
Reviewed by Author
on
April 10, 2022
Rating:

No comments:
Post a Comment