றம்புக்கணை பொலிஸ் பிரிவிற்கு பொலிஸ் ஊரடங்கு உத்தரவு
இதேவேளை, றம்புக்கனையில் பொலிஸாருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையில் ஏற்பட்ட மோதலில் 24 பேர் காயமடைந்துள்ளதாக அவர் தெரிவிததுள்ளார்.
இவர்களில் 8 பேர் பொலிஸ் அதிகாரிகள் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, றம்புக்கனையில் பொலிஸாருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையில் ஏற்பட்ட மோதலின் போது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கேகாலை போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் மிஹிரி பிரியங்கனி இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.
மேலும் படுகாயமடைந்த இருவருக்கு சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
றம்புக்கணை பொலிஸ் பிரிவிற்கு பொலிஸ் ஊரடங்கு உத்தரவு
Reviewed by Author
on
April 19, 2022
Rating:
Reviewed by Author
on
April 19, 2022
Rating:


No comments:
Post a Comment