ரம்புக்கணையில் பதற்றம் : வௌிப்படையான விசாரணைகளை மேற்கொள்ளுமாறு அமெரிக்க தூதுவர் தெரிவிப்பு..!
ரம்புக்கனையில் இருந்து வெளியாகும் செய்தியால் தான் மிகவும் வருத்தமடைந்துள்ளதாக குறிப்பிட்டுள்ள அமெரிக்க தூதுவர், அமைதியான போராட்டத்திற்கான மக்களின் உரிமை நிலைநாட்டப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
அவர் இதனை ட்விட்டர் தளத்தில் பதிவிட்டுள்ளார்
.
.
ரம்புக்கணையில் பதற்றம் : வௌிப்படையான விசாரணைகளை மேற்கொள்ளுமாறு அமெரிக்க தூதுவர் தெரிவிப்பு..!
Reviewed by Author
on
April 19, 2022
Rating:
Reviewed by Author
on
April 19, 2022
Rating:


No comments:
Post a Comment