அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை: 18 உறுப்பினர்கள் கையொப்பம்
அத்தோடு அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையில் ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் கையொப்பமிட ஆரம்பித்துள்ளதாக ஹரின் பெர்னாண்டோ தெரிவித்தார்.
லக்ஷ்மன் கிரியெல்ல, கயந்த கருணாதிலக, திஸ்ஸ அத்தநாயக்க, ராஜித சேனாரத்ன, ரிஷாத் பதியுதீன், கபீர் ஹாசிம், எம்.எச்.ஏ.ஹலீம், ஹர்ஷ டி சில்வா என 18 உறுப்பினர்கள் இதுவரை கையொப்பமிட்டுள்ளதாக அறியமுடிகின்றது.
அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை: 18 உறுப்பினர்கள் கையொப்பம்
Reviewed by Author
on
April 09, 2022
Rating:

No comments:
Post a Comment