வாகனங்களுக்காக விதிக்கப்பட்டிருந்த எரிபொருள் வரையறை நீக்கம்!
எவ்வாறாயினும் டீசல், பெற்றோல் விலை அதிகரிக்கப்பட்டதோடு, எரிவாயு இன்மையால் மக்கள் தொடர்ந்தும் அசௌகரியத்தை எதிர்நோக்கியுள்ளனர்.
சில பகுதிகளில் எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மற்றும் எரிவாயு விற்பனை நிலையங்கள் என்பன மூடப்பட்டுள்ளன.
இதேவேளை, வாகனங்களுக்காக விதிக்கப்பட்டிருந்த சகல எரிபொருள் வரையறைகள் (வாகனங்கள் அடிப்படையிலான உச்ச அளவு) உடன் அமுலாகும் வகையில் நீக்கப்பட்டுள்ளது.
இலங்கை பெற்றோலிய கூட்டுதாபனம் இதனை அறிவித்துள்ளது.
வாகனங்களுக்காக விதிக்கப்பட்டிருந்த எரிபொருள் வரையறை நீக்கம்!
Reviewed by Author
on
April 19, 2022
Rating:

No comments:
Post a Comment