முல்லைத்தீவு பனிக்கன்குளம் பாடசாலையின் வருடாந்த பரிசளிப்பு நிகழ்வும் புலமைப்பரிசில் சாதனையாளர் கௌரவிப்பு நிகழ்வும்
பாடசாலையில் அதிபர் தா.தயாகரன் அவர்களது தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் துணுக்காய் கல்வி வலயத்தின் வலயக் கல்விப் பணிப்பாளர் மாலதி முகுந்தன் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டு சிறப்பித்தார்
நிகழ்வில் மாணவர்களுக்கான நினைவு கேடயங்கள் நினைவுச்சின்னங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்
குறித்த நிகழ்வில் வயலக்கல்வி அலுவலக பதவி நிலை உத்தியோகத்தர்கள் அயற் பாடசாலை அதிபர்கள் சமூக செயற்பாட்டாளர்கள் பாடசாலையின் ஆசிரியர்கள் பெற்றோர்கள் மாணவர்கள் நலன்விரும்பிகள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்
முல்லைத்தீவு பனிக்கன்குளம் பாடசாலையின் வருடாந்த பரிசளிப்பு நிகழ்வும் புலமைப்பரிசில் சாதனையாளர் கௌரவிப்பு நிகழ்வும்
Reviewed by Author
on
April 28, 2022
Rating:

No comments:
Post a Comment