காலி முகத்திடல் மக்கள் போராட்டம் தொடர்கிறது
நாட்டின் வெவ்வேறு பகுதிகளிலிருந்தும் வருகைதந்த மக்கள் நேற்றிரவும்(03) போராட்டத்திற்கான தமது ஆதரவை வழங்கியிருந்தனர்.
இதனிடையே, பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ உள்ளிட்ட அமைச்சரவையை பதவி விலகுமாறு வலியுறுத்தி அலரி மாளிகைக்கு முன்பாக முன்னெடுக்கப்படும் ‘மைனாகோகம’ போராட்டமும் தொடர்கின்றது.
இந்தப் போராட்டத்தில் ஒருவர் தொடர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
காலி முகத்திடல் மக்கள் போராட்டம் தொடர்கிறது
Reviewed by Author
on
May 04, 2022
Rating:

No comments:
Post a Comment