இனிய நோன்புப் பெருநாள் நல்வாழ்த்துக்கள்!
ரமழான் மாதத்தை தொடர்ந்து ஷவ்வால் மாதத்திற்கான தலைப்பிறை தென்பட்டதும் ஈதுல் ஃபித்ர் நோன்புப் பெருநாள் கொண்டாடப்படுகின்றது.
முஸ்லிம்களின் இரண்டு பெருநாட்களில் ஒன்றே ஈதுல் ஃபித்ர் எனப்படும் நோன்புப் பெருநாளாகும்.
காலையிலே குளித்து, நறுமணம் பூசி, புத்தாடை அணிந்து பள்ளிவாசலுக்குச் செல்லும் முஸ்லிம் மக்கள், அங்கு விசேட தொழுகை மற்றும் பிரார்த்தனைகளில் ஈடுபடுவர்.
அதன் பின்னர் குடும்பத்துடன் மிகவும் மகிழ்ச்சியாக இந்த திருநாளைக் கொண்டாடுகின்றனர்.
நியூமன்னார் வாசகர்கள் அனைவருக்கும் எமது இனிய நோன்புப் பெருநாள் நல்வாழ்த்துக்கள்!
இனிய நோன்புப் பெருநாள் நல்வாழ்த்துக்கள்!
Reviewed by Author
on
May 03, 2022
Rating:

No comments:
Post a Comment