மன்னாரில் இளைஞர் யுவதிகளுக்கான விசேட செயலமர்வு மற்றும் தலைமைத்துவ பயிற்சி
மாவட்ட ரீதியா தெரிவு செய்யப்பட்ட இளைஞர் யுவதிகளின் ஆளுமையை வெளிப்படுத்தவும் இனம்,மத ,மொழி,கலாச்சார பிரிவினை இன்றி அனைவரும் சமூக ஒத்திசைவுடன் சமூகத்தையும் நாட்டையும் கட்டியெழுப்புவதற்கான நடைமுறைகளை உருவாக்கும் முகமாக குறித்த செயற்திட்டம் ஒழுங்கமைக்கப்பட்டு இடம் பெற்றது
குறித்த நிகழ்வில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் ஸ்ரான்லி டிமேல் ரஹமா நிறுவன பணிப்பாளர் மரிக்கார் ரஹமா நிறுவன அதிகாரிகள் லியோ இளைஞர்கழக உறுப்பினர்கள் மற்றும் கிராம ரீதியிலான இளைஞர்கழக அங்கத்தவர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்
மன்னாரில் இளைஞர் யுவதிகளுக்கான விசேட செயலமர்வு மற்றும் தலைமைத்துவ பயிற்சி
Reviewed by Author
on
May 07, 2022
Rating:

No comments:
Post a Comment