மன்னாரில் இருந்து இந்தியா செல்ல முயன்ற இளம் குடும்பம் உட்பட 12 நபர்கள் கைது
கைது செய்யப்பட்ட 12 பேரூம் இன்று சனிக்கிழமை (08) காலை 9 மணியளவில் மன்னார் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டு மேலதிக விசாரணைகளின் பின்னர் மன்னார் நீதவான் நீதிமன்ற நீதிபதி A.H.ஹைபதுல்லா முன்னிலையில் மதியம் 3 மணியளவில் ஆஜர்படுத்தப்பட்டனர்
வழக்கை விசாரித்த நீதவான் நீதிமன்ற நீதிபதி A.H ஹைபதுல்லா இரு சிறுவர்களையும் பொற்றோரிடம் ஒப்படைக்குமாறும் ஏனைய 10 பேரையும் சுமார் ஐம்பதாயிரம் ரூபா சரீர பிணையில் செல்ல அனுமதித்துள்ளார்
மன்னாரில் இருந்து இந்தியா செல்ல முயன்ற இளம் குடும்பம் உட்பட 12 நபர்கள் கைது
Reviewed by Author
on
May 07, 2022
Rating:

No comments:
Post a Comment