விபத்தில் ஒருவர் பலி – ஆத்திரமடைந்த மக்கள் வாகனத்திற்கு தீ வைப்பு
நேற்று (01) மாலை 6.30 மணியளவில் இடம்பெற்ற இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் உயிரிழந்துள்ளார்.
38 வயதான இவர் குளியாப்பிட்டிய கனதுல்ல பகுதியைச் சேர்ந்தவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
விபத்தின் பின்னர், டிபென்டர் வாகனத்தை பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு செல்ல முயன்ற போது அருகில் இருந்தவர்கள் தாக்கி தீ வைத்துள்ளனர்.
டிபென்டரின் சாரதி குளியாப்பிட்டிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
விபத்தில் ஒருவர் பலி – ஆத்திரமடைந்த மக்கள் வாகனத்திற்கு தீ வைப்பு
Reviewed by Author
on
May 02, 2022
Rating:

No comments:
Post a Comment